2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

5 குற்றங்களுக்கு ரூ.25,000 தண்டம்

Editorial   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 5 குற்றங்களுக்கு, ஆகக் குறைந்த தண்டப் பணம் 25,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல்,  சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை பணியில் ஈடுபடுத்துவது, மது, போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துதல், அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல், காப்புறுதி பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காகவே, இவ்வாறு தண்டப் பணம் அறவிடப்படவுள்ளது.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .