2025 ஜூன் 16, திங்கட்கிழமை

520 பேருக்கு கொரோனா; 10,301 பேர் குணம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 520 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

அதன்படி, 527,784 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 10,301 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  490,800 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .