2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

6 KG ஹெரோயினுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க, குரண பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குரண பகுதியை சேர்ந்த 45 வயதான சந்தேக நபரிடம் இருந்து 06 கிலோ 137 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .