2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

6 மணித்தியாலங்களுள் 86 பேர் கைது

Editorial   / 2020 மே 31 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 மணித்தியாலங்களுள் ஊரடங்கு உத்தரவை மீறிய 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 16 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (31) அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை மீறிய 66,921 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 18,847 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .