2025 ஜூலை 16, புதன்கிழமை

6 மணித்தியாலத்தில் 343 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்து சென்ற 6 மணித்தியாலங்களுக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 343 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 122 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.


அத்துடன் மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய, 30,631 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டு;ள்ளதாக அவர் தெரிவித்தார்.


அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் 7,892 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X