2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

67 வயது நபர் தடியால் தாக்கி கொலை

Simrith   / 2024 மே 22 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 13, ஜம்பெட்டா வீதியிலுள்ள 67 வயதுடைய நபர் ஒருவர் அவரது இல்லத்தில் வைத்து தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், உயிரிழந்த நபர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், இவர் டி ஜெஸ்டின் பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் வீட்டில் காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து தடியால் தாக்கி இப்படுகொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .