2025 ஜூன் 19, வியாழக்கிழமை

7 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 7 பேர், இன்று கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து, இன்று (23) வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனரென, தொற்று நோய்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் பொரளை ஐ.டி வைத்தியசாலையிலிருந்து நால்வரும் வெலிகந்த ஆரம்ப வைத்தியசாலையிலிருந்து மூவரும் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து 2,805 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் 130 மாத்திரமே தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .