2025 ஜூன் 25, புதன்கிழமை

70 கி.கி கேரளா கஞ்சா மீட்பு

Editorial   / 2019 மே 26 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் கடற்கரைப் பகுதியிலிருந்து 70 கி.கி அளவிலான கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் இணைந்து இன்றைய தினம் (26) மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த தொகை கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவை ​பிறிதொரு இடத்துக்குக்கொண்டுச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படையினரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .