2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

700 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்

Editorial   / 2020 ஜூன் 01 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் சிக்கியிருந்த 700 இந்திய பிரஜைகள் தமது நாட்டுக்கு இன்று (01) செல்லவுள்ளனர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அவர்கள் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1500க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதுடன், அவர்களில் 176 பேர் விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .