2025 ஜூன் 09, திங்கட்கிழமை

’7500 ரூபாய் கொடுப்பனவை வழங்க வேண்டும்’

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ள 7,500 ரூபாய் நிவாரண கொடுப்பனவை அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சதொச விற்பனை நிலையத்தின் பொருட்களை பெருந்தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என  அவர் நேற்று சபையில் தெரிவித்தார்.

போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மக்கள் தற்போது பொருளாதார நெருக்கடியினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

8 hours ago - 0     - 7