Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதிலும், மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்வதற்கான ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கையின் கீழ், இன்று (06) காலை 6 மணி வரையில், 8,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஜூலை 5 காலை 6 மணிக்கு, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (15) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணிநேரத்தில், 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago