2025 ஜூன் 11, புதன்கிழமை

8 ஆயிரம் சிலிண்டர்களே விநியோகிக்கப்படும்

Freelancer   / 2022 மே 18 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிநிலை காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி தடைபட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 8,000 எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீரற்ற வானிலையால் எரிவாயுவை தரையிறக்கும் பணி மெதுவாக இடம்பெறுவதனாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
நாளொன்றுக்கு 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் முதலில் அறிவித்திருந்தாலும், வானிலை சீராகும் வரை 8,000 சிலிண்டர்கள் மட்டுமே தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10