2025 ஜூன் 23, திங்கட்கிழமை

84 பத்திரங்களுக்கு அங்கிகாரம்

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தில், நேற்று (19) இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 84 அமைச்சரவைப் பத்திரங்களுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம், அன்றைய தினம் இடம்பெற்றிருக்காத நிலையிலேயே, நேற்று இரவு இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .