2025 ஜூன் 16, திங்கட்கிழமை

9 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சிசிரிவி கமராக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று(23) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X