2025 ஜூன் 11, புதன்கிழமை

CIDயில் முன்னிலையாகும் ரணில்

S.Renuka   / 2025 ஜூன் 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.

நாட்டிற்கு இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளித்திருந்தார்.

குறித்த புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னாள் அரசாங்கத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் ஏற்கெனவே தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 16

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 13

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10