2025 ஜூன் 28, சனிக்கிழமை

IS ​பயங்கரவாத அமைப்பில் பயிற்சிப் பெற்ற இருவர் இலங்கையில்

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்படைய பயங்கரவாதிகள் இருவர், இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் பயங்கரவாத அமைப்பான IS இல் பயற்சிப்பெற்று இலங்கைக்கு வந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மற்றும் சிரியாவில் இவர்கள் பயிற்சிப்பெற்றுள்ளனரெனவும், த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இருவரும் இளம் வயதினரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .