2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

NTJ அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கைது

Editorial   / 2019 மே 06 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரவபொத்தான, முக்கரவெவ ஆகிய பிரதேசங்களில் சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அங்கிருந்து வாளொன்றும், இறுவட்டுகள், இரண்டு அலைபேசிகள், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் கணக்கு புத்தகங்கள் இரண்டு, 18 வன்தட்டுகள் மற்றும் பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .