2025 ஜூன் 16, திங்கட்கிழமை

PCR பரிசோதனை 105,000 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 5ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று மாத்திரம் 833 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை, 1 இலட்சத்து 5ஆயிரத்து நூற்று ஐந்து PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X