2025 ஜூன் 18, புதன்கிழமை

Whatsapp குழுவில் கருத்து மோதல் : துப்பாக்கியுடன் வந்து அச்சுறுத்திய நபர்

Janu   / 2025 மே 28 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பர்கள் இடையேயான கருத்து மோதல் காரணமாக துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய சம்பவமொன்று நீர்கொழும்பு, தலாதுவ பகுதியில் திங்கட்கிழமை (28) இடம்பெற்றது.

Whatsapp குழுமத்தில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்த சம்பவத்திற்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கியுடன் வந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அச்சுறுத்தியுள்ளார்.

ஒரே பாடசாலையில் கல்வி கற்ற 53 வயதான இரு நண்பர்கள் இடையே இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கியுடன் வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .