2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அ’புர சிறை கண்காணிப்பாளருக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஜூன் 09 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதிக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக தவறான தகவலை முன்வைத்து விடுதலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளரை, புதன்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரியா உத்தரவிட்டார். வெசாக் போயா தினத்தன்று விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களில், நிதி மோசடிக்காக தண்டனை அனுபவித்து வந்த ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5