2025 ஜூன் 12, வியாழக்கிழமை

அசாத் சாலி தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது

Simrith   / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 2021ஆம் ஆண்டு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், பிரதிவாதிகள் ரூ. 75,000 இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதிவாதிகளில் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஆகியோர் அடங்குவர்.

அசாத் சாலி 9 மார்ச் 2021 அன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்ததற்காக PTA இன் கீழ் 16 மார்ச் 2021 அன்று கைது செய்யப்பட்டார். 

ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த பின்னர், 2021 டிசம்பர் 2 அன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13