2025 ஜூன் 11, புதன்கிழமை

’ அச்சுறுத்தலுக்கு நாம் அஞ்சமாட்டோம்’

R.Maheshwary   / 2022 மே 01 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை முடிந்தால் இரத்துச் செய்து காட்டுமாறு தெரிவித்துள்ள இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின்  சங்கம், எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கதைகளுக்கு கொள்கலன் உரிமையாளர்கள் அச்சப்பட மாட்டார்கள் என்றும் புதிய அனுமதிப்பத்திரங்களுடன் கொண்டு வரப்படும் எரிபொருள் தாங்கி வாகனங்களை சேவையில் இணைத்துக்கொள்ள குறைந்த்து 6 மாதங்களேனும் செல்லும் என அச்சங்கத்தின் செயலாளர் டீ.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விநியோக நடவடிக்கையிலிருந்து விலகி செயற்படுமாயின் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்துள்ள நிலையிலேயே, தனியார் கொள்கலன் உரிமையாளர்களின்  சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10