Freelancer / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என அறியமுடிகிறது.
தற்போது அவர், தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
57 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
6 hours ago