2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அஞ்சல் மூலமான மருந்து விநியோக செயற்பாடு நிறுத்தம்

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் காரணமாக அரச வைத்தியசாலைகளில் இருந்து மருந்துகளை மக்களுக்கு விநியோகிக்க அஞ்சல் திணைக்களம் முன்னெடுத்த பணிகள், இன்று (15) முதல் கைவிடப்பட்டுள்ளதாக, அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பிரிவின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .