2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘அடக்குதல்கள் மூலம் நாம் பணியமாட்டோம்’

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினமும் புதிய புதிய பிரச்சினைகளையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி வருவதுடன், பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாவிதன்வெளியில் இன்று (23) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,  இவ்வாறான அடக்குதல்கள் மூலம் நாம் பணியமாட்டோம் எனத் தெரிவித்த அவர்,   புதிய புரளிகளைக் கிளப்பி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X