2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அடையாளம் தெரியாத சடலம் கடற்படையினரால் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத சடலமொன்று கடற்படையினரால் நேற்று (14) மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கு கடற்படை கட்டளை பிரிவினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, நீரில் மிதந்து காணப்பட்ட சிதைந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை உடனடியாக கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X