2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் ; சிவப்பு எச்சரிக்கை

Kamal   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடியுடன் கூடிய அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இன்றிரவு 10 வரை அமுலாகும் எனவும் அவதான நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இன்றிரவு மத்திய, ஊவா,தென்,சபரகமுவ, மேற்கு, வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வவுனியா, மன்னார் பகுதிகளுக்கும் இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவுருத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X