2025 ஜூன் 16, திங்கட்கிழமை

’அதிகாரத்தை கோர ஐ.தே.கவுக்கு தகுதியில்லை’

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் ஆட்சியதிகாரத்தை கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு தகுதியில்லை என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யக்கமுல்ல பிரதேசத்தில் இன்று(01)  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்கியிருந்த ஆணையை எட்டி உதைத்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், நல்லாட்சியாளர்கள் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டனரெனவும் கடுமையாக சாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .