2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படுகின்ற நிலையில், வழமை போன்று பாடசாலைகளை நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அரச பாடசாலை அதிபர்களுக்கு இதனை அறிவித்துள்ளனர்.

இதன்படி, நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான  தீர்மானம் அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (13) மூடப்படவுள்ளதாக  மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7