2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அதிரடியான தீர்மானம் எடுத்தார் ஜனாதிபதி; 9 மணிக்கு உரை

Freelancer   / 2022 மே 11 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அவ்வாறான தீர்மானத்தை ஜனாதிபதி எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று இரவு 9.00 மணிக்கு   விசேட உரையாற்றவுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5