2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அப்பத்தின் விலை அதிகரிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பையடுத்து, அப்பம் ஒன்றின் விலை 03 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரவித்துள்ளது.

இதேவேளை தேநீர், பால் தேநீர், உணவு பொதிகளுக்கான விலைகளில் எவ்விதமான மாற்றமும் இல்லையென இச்சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X