2025 ஜூன் 28, சனிக்கிழமை

அமல் பெரேரா உள்ளிட்ட அறுவர் நாடு கடத்தப்பட்டனர்

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட அறுவர் இன்று அதிகாலை விமான மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.03 டுபாயிலிருந்து வருகைத் தந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 226 என்ற விமானத்தில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக, விமான நிலைய குற்ற விசாரணைப் பிரிவினர்,  புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .