2025 ஜூன் 28, சனிக்கிழமை

​‘அமெரிக்கா துணை நிற்கும்’

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் தீவிரவாத தாக்குதலின் காரணமாக 138 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 600 பேர் வரையில் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இச்சம்பவங்களுக்காக அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதுடன், இலங்கையுடன் தாம் துணைநிற்போ​ம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .