2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவிடமிருந்து 480 மி.டொலர் நிதி

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு உதவி நிறுவனமான த மிலேனியம் செலஞ்ச் கோப்பரேஷன், இலங்கைக்கு, 480 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால், இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவித் தொகைகளில், இதுவே மிகப் பாரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .