2026 மே 06, புதன்கிழமை

அமைதியின்மை குறித்து ஆராய 7 பேரைக் கொண்ட குழு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் நேற்று (21) ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்ய, சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து கவலையடைவதாகத் தெரிவித்துள்ள அவர், விசாரணைகளின் பின்னர் அது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .