2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘அம்பலாந்தோட்டையில் ஹர்த்தால்’

Editorial   / 2019 மே 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தோட்டை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகளை ரிதிகம வீட்டு நிர்மாணத்திட்டத்துக்குள் அரசாங்கம் கொண்டுவருவதற்கு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .