2025 ஜூன் 25, புதன்கிழமை

அரச ஊழியர்களுக்கான ஆடைத் தொடர்பான சுற்று நிரூபம் இரத்து

Editorial   / 2019 ஜூன் 02 , பி.ப. 07:33 - 1     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களுக்கான ஆடைகள் தொடர்பில், பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம்  உடன் அமுலுக்கு வரும் வகையில், இரத்து செய்யப்பட்டுள்ளதாக,  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிரூபத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமைக் காரணமாக, இதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுநிரூபத்தில் ​திருத்தம் செய்யப்பட்டு, அதனை மீண்டும் வெளியிடவுள்ளதாக பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • M.kingsley Wednesday, 05 June 2019 06:30 AM

    ஆடை அடையாளம். பொதுநிருவனங்களின் ஆடையும் பொதுவாக இருப்பது தான் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .