2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் நீங்களும் கருத்துச் சொல்லலாம்

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை  முதற்கட்டமாக கொழும்பில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவின் ஊடாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கு நடவடிக்கை இடம்பெறும் என அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது. 

காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X