2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு

Editorial   / 2019 மே 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியானதையிட்டு, பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள், ​ சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, இன்று (21) காலை 10 மணியளவில், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பேருவளை பிர​தேச சபைத் தவிசாளர்  மேனக விமலரத்ன உள்ளிட்ட  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களே, இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .