Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 21 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியானதையிட்டு, பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள், சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, இன்று (21) காலை 10 மணியளவில், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பேருவளை பிரதேச சபைத் தவிசாளர் மேனக விமலரத்ன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களே, இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago