Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 20 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிராக, ம.வி.முன்னணியானது நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளது.
நாட்டு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அரசாங்கத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்தே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
நாளைய தினம் (21) குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
எனவே இதற்கு சகல கட்சிகளினதும் ஆதரவை கோரியிருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago