Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Simrith / 2025 ஜனவரி 06 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ஒருமைப்பாட்டைக் கொண்டுவரும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துமாறு கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
"அரசாங்கம் அதன் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்காமல் உடனடியாக புதிய அரசியலமைப்பிற்கு அடித்தளம் அமைக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
“புதிய அரசாங்கம் தனது பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்காமல், புதிய அரசியலமைப்புக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்” என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை வாரயிறுதியில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பின்னர் கர்தினால் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக சபாநாயகர் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
12 minute ago
16 minute ago