2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அரசியல் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 15 வருடங்களாக தடுத்துவைக்கபட்டிருந்த 61 வயதுடைய சகாதேவன் என்பவர், சுகயீனம்  காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .