2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரிசி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

J.A. George   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு இந்த வாரம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .