2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அரிசியை அதிக விலைக்கு விற்றால் அபராதம்

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அரிசியை அதிக விலைக்கு விற்றால் 50 லட்சம் ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளை - சிவப்பு நாடு அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 220 ரூபாயாகவும், 

வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 230 ரூபாயாகவும், 

கீரி சம்பா கிலோகிராம் ஒன்றின் விலை 260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7