Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, சம்பிக்க ரணவக, ராஜித சேனாரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 17 பேரை, அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையாகுமாறு, ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி முன்னாள் எம்.பிக்கள் நால்வருக்குமான அழைப்பாணை, நேற்று (15) விடுக்கப்பட்டுள்ளது.
அவன்காட் நிறுவனத்தைப் பறிமுதல் செய்தமையால் நட்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தாக, அந்த நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பதிவு செய்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே, மேற்படி நால்வர் உள்ளிட்ட 17 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அதற்காக, முன்னாள் எம்.பிக்கள் நால்வலையும், முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன உள்ளிட்ட 17 பேரையும், நாளைய தினம் (17) ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago