2025 ஜூன் 28, சனிக்கிழமை

அறுவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 11 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை – தம்பகல்ல பிரதேசத்தில் தனியார் இடமொன்றில் புதையல் தேடும் பணிகளில் ஈடுபட்ட நபர்கள் 6 பேரை பொலிஸார் இன்று (11) கைது செய்துள்ளனர்.

இவர்கள் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் கருவிகள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் கெபித்திகொல்லேவ, கொழும்பு மற்றும் மொனராகலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனப் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .