2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அலரிமாளிகைக்கு முன் துப்பாக்கிச் சூட்டு சத்தம்

Editorial   / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரிமாளிகைக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், அங்குள்ள பிரதான வாயிலில் கடமையிலிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரே, தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியினால், தன்னைத்தானே சுட்டு, தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .