2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அலுவலகத்துக்கு நாளை வரவேண்டாம்

Freelancer   / 2022 மே 03 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக தமது அலுவலகத்துக்கு நாளை (04) வர வேண்டாம் என்று பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கோளாறு காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7