2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அலைபேசி தொடர்பாடல்களை தடை செய்யும் கருவிகளுடன் நபர் கைது

Editorial   / 2019 மே 07 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசி தொடர்பாடல்களில் தடை செய்யும் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் ஜெமர் கருவிகள் ஏழுடன் சந்தேகநபரொருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இந்த கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .