2025 ஜூன் 16, திங்கட்கிழமை

அலைபேசிகளை அனுப்ப முயற்சி நால்வர் கைது

Editorial   / 2020 ஜூன் 26 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை, மெகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் அலைபேசிகள் மற்றும் பாகங்களை அனுப்பவதற்கு முயற்சித்த நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சோதனை செய்த போது, சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு தயாரா வைத்திருந்த மேலும் சில பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X